Pages

Friday, August 30, 2013

Sunday, August 25, 2013

உன் அருள் ஒன்றே போதும். வேலவா.


திகழ் எனும் பெயருடன் விளங்கும் திரு அகரம் அமுதா அவர்களின் வெண்பா முருகப்பெருமான் அருளை வேண்டி பாடப்பெறுகிறது.

உன்னை அன்றி வேறன்னே வேண்டும் எனக்கு என மனமுருகி பாடுவதை பார்த்தேன்.

நானும் பாடுகிறேன்.

உன் அருள் ஒன்றே போதும். வேலவா.