Pages

Wednesday, December 8, 2010

கண்ட நாள் முதலாய்

       

                       
   
Powered by Podbean.com
   




     கண்ட நாள் முதலாய்
    " முருகனருள் " எனும் பதிவுக்கு சொந்தக்காரர் இந்த திரைப் படப் பாடலினை,
      முருகனது அழகிலே காதல் கொள்ளும் பக்தனின் மன நிலையைச் சித்தரிக்கும்
      பாடலை தனது வலையிலே இட்டு தனக்கும் முருகா எனக்கூவி அழைப்போருக்கும்
      முருகனது அருளினைப் பெற வழி வகுத்து இருக்கிறார்.  பாடல் கேட்பது, 
      கொளுத்தும் வையிலிலே மோர் தருவது போல் , இனிய பானகம் தருவது போல்
       இருக்கிறது.  நீங்களும் கேளுங்கள்.
       கேட்ட பாடல் என்றாலும் எத்தனை தரம் வேண்டுமானாலும் கேட்கலாம்.
       அவர் பதிவுக்குச் செல்ல இத்தலைப்பைக் கிளிக்குங்கள்.