Pages

Saturday, March 17, 2012

DKP-சிங்கார வேலவன் வந்தான்




சிங்கார வேலவன் வந்தான்
என்றனை ஆள

(சிங்கார)

பொங்காதரவோடும் அடங்கா மகிழ்வோடும்
பெரும் காதலோடும் - ஐயன்
தங்க மயிலினிடை துங்க வடிவினொடு

(சிங்கார)

கந்தன் பணியும் அன்பர் சொந்தன்
கருணைகொள் முகுந்தன் மருகன் முருகன்
முந்தென் வினைப்பயந்த பந்தன்(ம்) தொலைத் - தருளை
இந்தா இந்தா என்று ஏழைக்குடி முழுதும் வாழ அருள் புரிய

(சிங்கார)