Pages

Friday, August 31, 2012

Kuravanjiyai manantha Velaa Vaa..



ராகம் கல்யாணி. பாடுபவர் நித்ய ஸ்ரீ.

குன்றுதூர் ஆடிடும் குமரா வா
குரவள்ளியை மணந்த வேலா வா
என்றும் உன் புகழ் பாட அருளாயோ.
ஏ ழையின் குறைதனை கேளாயோ
குறவள்ளியை மணந்த வேலா வா

ஸ்வரங்களில் மாலை சூட்டினேன் 
பழ முதிர் சோலியில் உறையும் சரவந பவனே வா
பதம் பணிந்தேன் தருணமிதே பாத மலரே