Pages

Monday, November 4, 2013

கந்தா.. உனைத்தானே..

வெற்றி வேலாயுத பெருமானே 
வெற்றி கிட்டியதே உன்றன் அருளாலே 
..
கந்தா.. உனைத்தானே..
அற்புதமான கந்தன் கவிதை ஒன்று அம்பாள் அடியாள் அவர்கள் வலையிலே 
முருகன் அருளைப் பெற்றிருந்தால் மட்டுமே இது போன்ற கவிதை எழுத மனதில் தோன்றும். 

முருகா.  முருகா.