Pages

Friday, July 29, 2011

சேவற் கொடியோனின் பதம் சேருவோம்!


சேவல் கொடியோன் அவன் சுந்தரன் சுவாமிநாதன் 
வேலைக் கையில் ஏந்தி யவன்  வெற்றி வேலன் எனப்பெயர் கொண்டான். 
முருகன் அவன் முறுவலிலே மனம் இனிக்கும் .
மால் முருகன் அவன் மலை உச்சி மேலே சென்று 
பால் வடியும் முகத்துடனே பழனி மலை ஆண்டவனாய் ஆட்சி செய்தான். 


நெஞ்சு உருக்கப் பாடிடும் கவிநயாவின் பாடல் ஒன்று இங்கு பாகேஸ்வரி ராகத்தில் தாத்தாவால் பாடல்பெறுகிறது. பாடலை பார்க்க தலைப்பைக்க்ளிக்கவும்.