Pages

Tuesday, August 2, 2011

விழிக்குத்துணை திருமென்மலர்ப் பாதங்கள்


     Get this widget |     Track details  |        eSnips Social DNA   


விழிக்குத்துணை திருமென்மலர்ப் பாதங்கள் மெய்மைகுன்றா
மொழிக்குத்துணை “முருகா” வெனும் நாமங்கள் முன்புசெய்த
பழிக்குத்துணையவன் பன்னிருதோளும் பயந்ததனி
வழிக்குத்துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே!
 கந்தர் அலங்காரம்.
 எல்லாப் பாடல்களையும் படித்து இன்புறுங்கள். மேலே கிளிக்குங்கள். 

ராகம் : சிந்து பைரவி. பாடுபவர்: காயத்ரி வேங்கட ராமன் அவர்கள். 
இதே கந்தர் அலங்கார பாடல் இன்னொரு ராகத்தில் எனது நண்பர் அவர்கள் வலையில் மிகவும் அழகாக விளக்கப்பட்டுள்ளது.
 நன்றி: ஜீவா ஜீவி அவர்கள்.

     Get this widget |     Track details  |         eSnips Social DNA