Pages

Tuesday, August 16, 2011

நீல மயில் மீது ஞாலம் வலம் வந்த நீ எனக்கு அருள் தர வேண்டும்.


 நீல மயில் மீது ஞாலம்  வலம் வந்த நீ எனக்கு அருள் தர வேண்டும்.
 சீர்காழி கோவிந்த ராஜன் பாடுகிறார். 
 இதை கேட்பதற்கே நாம் கொடுத்து வைத்து இருக்கவேண்டும். 
 இசையும் பக்தியும் கலந்த ஓர் இன்னிசை.