Pages

Tuesday, April 10, 2012

SKANDHAM VANDHEHAM

ஸ்கந்தம் வந்தேஹம் சுப்ரமண்யம் பரமேஸ்வரி ப்ரியநந்தனா!சுரகுஞ்சரி மனமோஹனா! வருவாய்,அருள்வாய் மயில்வாகனா! Thiru ஏரகத்தோனே !வேல்முருகா! நாராயணனின் திரு மருகா! சூரசம்ஹாரா!சிவகுகா!ஆறிருகண்ணனே!ஆறுமுகா! ஸ்கந்தம் வந்தேஹம் சுப்ரமண்யம் ஸ்கந்தம்வநதேசுப்ரமண்யம்வந்தே எந்தன் சிந்தைபுகுந்து ,oru சந்தம் தந்து விந்தைபுரிந்த கந்தா!...அனந்தா! உந்தன்பாதாரவிந்தம் எந்தன் இல்லம் வந்தே தினம் thinamதரிசனம் தா ,.. தா.. ஓங்காரம் விளக்கிய உமைபாலா! காங்கேயா!கதிர்வேலா!.. ஸ்கந்தம்வந்தே சுப்ரமண்யம் வந்தேஹம் ஸ்கந்தம் வந்தே சுப்ரமண்யம் வந்தே எந்தன்சிந்தை புகுந்து oru santham thanthu விந்தைபுரிந்த கந்தா! ..அனந்தா! saravanabhava உன் திருமந்திரம் என் சிந்தையில் ஒலிக்க வரம் ondru தா ஓங்காரம் விளக்கிய உமைபாலா! காங்கேயா!கதிர்வேலா!.. ஸ்கந்தம் வந்தேஹம் சுப்ரமண்யம்