Pages

Friday, July 26, 2013

அழகிய மயில் ஏறி வருவான் .

அழகிய மயில் ஏறி வருவான் .
என்னும் அருமையான முருகன் பாடலை கவிஞர் பாரதி தாசன் இயற்றி அவரது வலையில் இட்டு இருக்கிரார்கள்.

அதை நான் படிக்க படிக்க பரவசமானேன்.
பாடலை பிருந்தாவன் சாரங்க எனும் ராகத்தில் என்னையும் அறியாது பாடலானேன்.

என்ன அழகான கவித்வம் கொண்ட பாடல் இது.
எல்லாம் அந்த முருகன் அருளே.

பாடலின் முழு வடிவத்தையும் காண அவரது வலைக்குச் செல்ல இங்கே கிளிக்குங்கள்.


You can listen to the song also here

இங்கே தங்களது பாடலின் இசையைக் கேட்டு முருகன் அருள் பெறுங்கள்.