Pages

Wednesday, July 31, 2013

மலை மேலே இருக்காண்டி அந்தப் பழனியாண்டி

  மலையாண்டி.
மலையாண்டி அவன் தாண்டி
சிவனாண்டி மகனாண்டி
வேலேந்தித் திரிவாண்டி
நமைக் காக்க வருவாண்டி

மலை மேலே இருக்காண்டி
அந்தப் பழனியாண்டி
நற்பதம் வேண்டி
அவன் பாதம் பணிவோண்டி

மனதில் கவலையேண்டி
நினைத்தாலே போதுண்டி
இரக்கந்தான் கொள்வாண்டி
இறங்கி யவன் வருவாண்டி

நடராஜன் கல்பட்டு

  கல்பாட்டு நடராஜன் அவர்கள் எழுதியது.