கண்கள் இருப்பது கந்தனைக் காண்பதற்கே ! செவிகள் இருப்பது திருப்புகழைக் கேட்பதற்கே. வாயிருப்பதும் வேலன் புகழ் பாடுவதற்கே.=. என் மெய்யிருப்பதும் அவன் திரு நீறு அணிவதற்கே.
Thursday, June 23, 2011
Wednesday, June 22, 2011
Saturday, June 18, 2011
அழகுமயில் ஏறி
அழகுமயில் ஏறிகுகன் ஆடி வந்தான் -- நல்ல
பழகுதமிழ் பாடலிலே மயங்கி நின்றான்
பண்மலரால் பதம்பணிய மகிழ்ந்து நின்றான் -- அவன்
கண்மலர்கள் தாம்செருக கனிந்து நின்றான்!
பழத்திற்கென கோபங்கொண்டு பழனியானவன் - அவன்
பழுத்தவன்போல் பாடஞ்சொல்லி சுவாமியானவன்
விருத்தனைப்போல் நடித்துவள்ளி கணவனானவன் -- அவன்
திருத்தணியில் மணக்கோலம் கொண்டுஅருள்பவன்!
அன்னைதந்த வேலைத்தாங்கி வேலனானவன் -- அவன்
அசுரர்களை அழித்துஅரிய வீரனானவன்
பரிசெனவே தேவயானை தன்னை அடைந்தவன் -- அவன்
கரிசனமாய் அடியவரைக் காத்து மகிழ்பவன்!
--கவிநயா
http://muruganarul.blogspot.com
Friday, June 17, 2011
வேல் வந்து வினை தீர்க்க
இந்த அழகான அற்புத பாடலை இயற்றிய சுப்பு வாத்தியார் வலைக்குச் செல்ல இந்த பதிவின் தலைப்பைக் கிளிக்குங்கள்.
Monday, May 30, 2011
Friday, May 20, 2011
ஓராறு முகனே .....
neelakanta deekshithar iyatriya muruga gaanam.
முருக கானம்.
நீல கண்ட தீட்சிதர் இயற்றியது.
திருமதி ரஞ்சனி காயத்ரி பாடுகிறார்கள்.
ராகம்: ரீதி கெள்ள
ஓராறு முகனே .....
Labels:
ஓராறு முகனே
Wednesday, May 4, 2011
Om Saravana bhava Om !
This KRITHIGAI GEETHAM is composed by Mrs.Lalitha Mittal.
Please click the title of the posting to log on to the author of the song.
subbu thatha sings this geetham in Raag Bhoopalam
Subscribe to:
Posts (Atom)