முருகனருள் என்னும் வலைத் தளத்தில் இந்த முருகன் பாடலைக் கண்டு வியந்தேன்.
பாடலாசிரியருக்கும் பாடியவருக்கும் பாட்டு இசை அமைத்தவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.
கண்கள் இருப்பது கந்தனைக் காண்பதற்கே ! செவிகள் இருப்பது திருப்புகழைக் கேட்பதற்கே. வாயிருப்பதும் வேலன் புகழ் பாடுவதற்கே.=. என் மெய்யிருப்பதும் அவன் திரு நீறு அணிவதற்கே.