அம்பாளடியாள்: பன்னிரு கரத்தான் திருவடியைப் பற்றிட இன்பம் பெருகிடுமே
அம்பாள் அடியாள் அவர்களின் பாடலை இங்கு சுப்பு தாத்தா அடாணா ராகத்தில் பாட கேளுங்கள்.
அம்பாள் அடியாள் அவர்களின் பாடலை இங்கு சுப்பு தாத்தா அடாணா ராகத்தில் பாட கேளுங்கள்.
கண்கள் இருப்பது கந்தனைக் காண்பதற்கே ! செவிகள் இருப்பது திருப்புகழைக் கேட்பதற்கே. வாயிருப்பதும் வேலன் புகழ் பாடுவதற்கே.=. என் மெய்யிருப்பதும் அவன் திரு நீறு அணிவதற்கே.